ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: