ஜனாதிபதி செயலகம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
ஜனாதிபதியின் ஆலோசகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மொரட்டுவ பிரதேச பிரபல பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தல் விடுத்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை அடையாளம் கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
ஜனாதிபதி செயலகம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 27, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 27, 2019
Rating:


கருத்துகள் இல்லை: