Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ட்ரோன் கெமராக்களின் தடை நீக்கம்

ட்ரோன்கள் உட்பட அனைத்து  விமானிகள் இல்லாத வான்வழி விமானங்களையும் பறக்க விடுவதற்கான தடையை நீக்கியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய இந்த  தடை நீக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றமையினால் ட்ரோன்கள் உட்பட அனைத்து  விமானிகள் இல்லாத வான்வழி விமானங்களையும் பறக்க விடுவதற்கான தடையை அரசாங்கம் விதித்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் அறிவிக்கும் இந்த சட்டம் அமுலில் இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்திருந்தது. 

தற்போது நாட்டில் பாதுகாப்பு நிலைமை நன்றாக இருப்பதால் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
sor/lwn
ட்ரோன் கெமராக்களின் தடை நீக்கம் Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 18, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.