சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
எதிர்வரும் இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தன்று (04.02.2020) இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் காலை 9'00am-2.00pm வரை இரத்த தான நிகழ்வு காத்தான்குடி தள வைத்திசாலையில் வைத்திய அத்தியட்சகர் Dr.எம். எஸ். எம்.ஜாபிர் மற்றும் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் Dr.பிரபா சங்கர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்தம் வழங்கவுள்ள கொடையாளர்கள் 31.01.2020 ம் திகதிக்கு முன்னர் பின்வரும் இலக்கங்களுடன் பெயர் விபரங்க ளைபதிவுசெய்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்
உதாரணமாக
Name:
Address:
NIC no.
என பின்வரும் இலக்கங்களில் ஒன்றிற்கு sms செய்துகொள்ளவும்
0774430877
0777397662
0776033330
0775566155
சுயாதீன ஊடகவியலாளர் போரம் (IJF) காத்தான்குடி.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 20, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 20, 2020
Rating:

கருத்துகள் இல்லை: