சஜித்தின் ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசாரணை
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்திய சஜித் பிரேமதாச உள்ளிட்ட அந்த குழுவின் மீது குற்றம் சாட்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் சஜித் பிரேமதாச, முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய தினம் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்ததாகவும், காட்சிகளின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித்தின் ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசாரணை
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:

கருத்துகள் இல்லை: