Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன் ஜனாதிபதி தெரிவிப்பு


நமது தாய் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள்,
பாதாள  உலகச் செயற்பாடுகள்,
போதைப் பொருள் வியாபாரம்,
திருட்டு போன்றவற்றால் எமது நாட்டின் சாதாரண வாழ்வைச் சீரழிக்கும் குற்றவாளிகளிடமிருந்தும்
அவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயத்திலிருந்தும் -
எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன் ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 18, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.