Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நோர்வூட் ஐயர்பி தோட்டத்தில் தேனீத் தாக்குதல்: 12 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி


நோர்வூட் ஐயர்பி தோட்டத்தில் தேனீத் தாக்குதல்: 12 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி


நோர்வூட் ஐயர்பி தோட்டத்தில் தேயிலை கொய்து கொண்டிருந்த 12 தொழிலாளிப் பெண்கள் தேனீத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். இவர்கள் இன்று (11) திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தேயிலைத் தோட்ட மர உச்சியிலிருந்த தேனீக் கூட்டுக்குள் இருந்த தேனை எடுக்க பருந்து ஒன்று முற்பட்டவேளை, கிளர்ந்தெழுந்த தேனீக்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உள்நாட்டுச் செய்தி

KR TV Network

KR TV Lankan Voice 


#නොර්වුඩ් අයර්බි වත්ත තේ වතු යායේදී බඹර ප්‍රහාරයකට ලක් වූ කාන්තා සේවිකාවෝ 12 දෙනෙක් දික්ඔය මූලික රෝහලේදී ප්‍රතිකාර ලබති


නොර්වුඩ් අයර්බි වතුයායේ තේ දළු නෙළමින් සිටි කාන්තා සේවිකාවන් පිරිසක් බඹර ප්‍රහාරයකට ලක් වීමෙන් තුවාල ලබා අද (11) දික්ඔය මූලික රෝහලට ඇතුළත් කර තිබේ.


තේ වතුයායේ ගසක මුදුනේ තිබූ බඹර වදයකින් මී පැණි ලබා ගැනීමට උකුස්සකු උත්සාහ කළ අවස්ථාවේදී, කිපුණු බඹరుන් තේ වත්තේ සේවය කරමින් සිටි වතු කම්කරුවන් පිරිසක් මතට ප්‍රහාර එල්ල කර ඇති බව වාර්තා වේ.


දේශීය පුවත්


KR TV Network


KR TV Lankan Voice 


# Bee Attack in Norwood Ayrbi Estate: 12 Female Workers Hospitalized


Twelve female estate workers who were targeted in a bee attack while plucking tea leaves at the Norwood Ayrbi Estate have been admitted to the Dickoya Base Hospital today (11).


According to reports, the attack occurred when an eagle attempted to take honey from a beehive located at the top of a tree in the tea plantation, causing the agitated bees to attack the estate workers.


Local News

KR TV Network

KR TV Lankan Voice

Comments