Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இறுதிக்கட்டத்தை எட்டிய ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை..!


இறுதிக்கட்டத்தை எட்டிய ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை..!


நேற்று (11) இரவோடு நிறைவடைந்தது ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை..! நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு விரைவில் தீர்ப்பு.. 245 நாட்கள் நடந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது..! 


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 எதிரிகளுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வரும் பிரதான வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 


நேற்று இரவோடு முறைப்பாட்டாளர் தரப்பின் இறுதி சாட்சியங்களை முன்வைப்பது நிறைவடைந்ததுடன், சுமார் 5 ஆண்டு காலத்தில் 245 நாட்கள் விரிவாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கு விசாரணை நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது. 


மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர்: பர்ஹானா_பதுறுதீன்


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி 


අවසන් අදියරට පැමිණි පාස්කු ප්‍රහාරයේ නඩු විභාගය..!


ඊයේ (11) රාත්‍රියෙන් පාස්කු ප්‍රහාරයේ ප්‍රධාන නඩු විභාගය අවසන් විය..! නවුෆර් මවුලවි ඇතුළු 24 දෙනෙකුට ළඟදීම තීන්දුව ලබා දීමට නියමිත අතර දින 245ක් පුරා පැවැති විමර්ශන අවසන් අදියරට පැමිණ තිබේ.


පාස්කු ප්‍රහාරය සම්බන්ධයෙන් නවුෆර් මවුලවි ඇතුළු විත්තිකරුවන් 24 දෙනෙකුට එරෙහිව විභාග වන ප්‍රධාන නඩුවේ තීන්දුව ළඟදීම ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතයි.


ඊයේ රාත්‍රියේ පැමිණිල්ලේ අවසන් සාක්ෂි මෙහෙයවීම අවසන් වූ අතර, වසර 5ක කාලයක් තුළ දින 245ක් පුරා විස්තරාත්මකව ඉදිරිපත් කරන ලද පැමිණිල්ලේ නඩු විභාගය ඊයේ දිනයෙන් අවසන් විය.


හායිකෝට් විනිසුරු නවරත්න මාරසිංහ මහතාගේ සභාපතිත්වයෙන් යුතු සුජීව නිශ්ශංක සහ රාමනාදන් කන්නන් යන මහාධිකරණ විනිසුරුවරුන්ගෙන් සැදුම්ලත් කොළඹ ස්ථිර ත්‍රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මඬුල්ල හමුවේ මෙම නඩුව විභාගයට ගැනේ.


වාර්තාකරු:

පර්හානා පතුරුදීන්

KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත් 


 


#Easter Sunday Attack Trial Reaches Final Stage..!


The main trial of the Easter Sunday terror attack case concluded last night (11)..! Verdict to be delivered soon for 24 accused including Naufer Maulavi, as the trial spanning 245 days reaches its final stage..! 


The verdict in the main case against 24 accused, including Naufer Maulavi, in connection with the Easter Sunday attack is set to be announced shortly. 


The prosecution finished presenting its final evidence last night, bringing an end to the prosecution's trial process, which was conducted extensively over 245 days across nearly 5 years.


The case is being heard before the Colombo Permanent Trial-at-Bar, comprising a three-judge High Court bench headed by High Court Judge Navaratne Marasinghe, alongside High Court Judges Sujeewa Nissanka and Ramanathan Kannan.

 

Reporter:_Farhana Pathurdeen_


KR TV Network

KR TV Lankan Voice

Local News

Comments