Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறும் வழமையான நடைமுறையின் போது பின்பற்றப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டளைகள் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஆகிவிட அனுமதிக்க வேண்டாம் என்றும் -

மேலும், அவ்வாறு இடையூறாக அமைந்துவிடத்தக்க விதிமுறைகள் ஏதேனும் இருப்பின், அவற்றை மாற்றியமைக்கும்படியும் -

வெள்ள நிவாரணப் பணிகளை மதிப்பாய்வு செய்யும் கலந்துரையாடலின் போது, உரிய அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 24, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.